சென்னை : கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனம்ழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனம்ழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.