புலியகுளம் பகுதியில் மழைக்கு சாய்ந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடவு செய்த இளைஞர்கள் : பொதுமக்கள் பாராட்டு

கோவை : புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் மழையினால் சாய்ந்த மரங்களுக்குப் பதிலாகவும், பெரியார் நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்த இளைஞர்களின் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை : புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் மழையினால் சாய்ந்த மரங்களுக்குப் பதிலாகவும், பெரியார் நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்த இளைஞர்களின் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.



புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு சில பகுதிகளில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து, சாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு போக்குவரத்துகள் சரி செய்யப்பட்டது. இப்படி இருக்க சாய்ந்த மரங்களுக்குப் பதிலாகவும், பெரியார் நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் "ஜாலி பிரண்ட்ஸ்" என்ற பெயரில் செயல்படும் இளைஞர்கள் புதிதாக மரக்கன்றுகளை நட்டனர். இதையடுத்து, நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.



இளைஞர்களின் இந்த நற்செயலைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் இளைஞர்களின் உதவியுடன் ஆர்வமாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் நேரத்தை வீணாக செலவழிக்காமல் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...