கோவை : கோவை மண்டலத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய 13 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.
கோவை : கோவை மண்டலத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய 13 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக போக்குவரத்து கழகத்திற்கு 560 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 16 புதிய பேருந்துகளில் கோவை மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளும், உதகை மண்டலத்தில் 3 பேருந்துகளும் 7 உள்ளடங்கும். மேற்காண்ட கோவை மண்டலத்தில் 13 புதிய பேருந்துகள் இயக்க விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். அவ்விழாவில் துணை சபாநாயகர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக போக்குவரத்து கழகத்திற்கு 560 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 16 புதிய பேருந்துகளில் கோவை மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளும், உதகை மண்டலத்தில் 3 பேருந்துகளும் 7 உள்ளடங்கும். மேற்காண்ட கோவை மண்டலத்தில் 13 புதிய பேருந்துகள் இயக்க விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். அவ்விழாவில் துணை சபாநாயகர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.