அமெரிக்காவில் நடந்த உலக அளவிலான நடன போட்டி : இந்தியாவிற்கு பெருமை சேர்த்த உதகை மாணவர்கள்

கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான நடன போட்டியில் உதகையைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான நடன போட்டியில் உதகையைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.



அமெரிக்காவில் கடந்த ஒருவரமாக உலக நாடுகளுக்கிடையேயான நடன போட்டியனது நடைபெற்றது. இதில், ஆஸ்திரிலியா, தென் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமனோர் கலந்து கொண்ட போட்டியில், கோவையிலிருந்து ஏ.டி.எஸ். குரு தலைமையில் சென்ற நபஃல், அலீனா, ஷேன்ரா, நிகில், பிகாந், அருமன், ரெஷி ஆகிய 7 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் குழு நடன போட்டியில் பல நாடுகளை அரையிறுதி வரை சென்றனர். இதன்மூலம், இம்மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்தது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கும் பெருமையைச் சேர்த்துள்ளனர். 



அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்த மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகத்துடன் வரவேர்த்தனர். மேலும், அவர்களுக்கு மாலை அணிவித்து, கட்டி அணைத்து இனிப்புகளை வழங்கியும், இந்தியாவின் தேசிய கொடியை முன்னிறுத்தியும் கொண்டாடினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...