கோவை : 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும், சிறுதுளி அமைப்பும் இணைந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கைத் தத்தெடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றைச் செய்யும் துவக்க விழா நடைபெற்றது.
கோவை : 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும், சிறுதுளி அமைப்பும் இணைந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கைத் தத்தெடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றைச் செய்யும் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதிரோகித் மற்றும் எஸ்.என்.ஆர். அறநிலையத்தின் சி.ஓ.ஓ. வி. இராமகிருஷ்ணன் மற்றும் என்.ஆர். அறநிலையத்தின் சி.இ.ஓ. இராம்குமார், சிறுதுளி அமைப்பின் திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் சிறுதுளி அமைப்பினர் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.ஆர். அலமேலு மங்கை வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பி.ஆர்.எம். பிரகதீஸ்வரன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 700 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதிரோகித் மற்றும் எஸ்.என்.ஆர். அறநிலையத்தின் சி.ஓ.ஓ. வி. இராமகிருஷ்ணன் மற்றும் என்.ஆர். அறநிலையத்தின் சி.இ.ஓ. இராம்குமார், சிறுதுளி அமைப்பின் திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் சிறுதுளி அமைப்பினர் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.ஆர். அலமேலு மங்கை வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பி.ஆர்.எம். பிரகதீஸ்வரன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 700 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் செய்தனர்.