40 நிமிடங்கள் பரதநாட்டியத்தோடு கோலாட்டமும் ஆடி ஏசியா புக் ரெக்கார்டு சாதனை நிகழ்த்திய திருப்பூர் மாணவர்கள்

திருப்பூர் : திருப்பூரில் 62 மாணவர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியத்தோடு சேர்ந்து கோலாட்டமும் ஆடி 3 வகையான பின்னல்களை செய்து ஏசியா புக் ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் 62 மாணவர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியத்தோடு சேர்ந்து கோலாட்டமும் ஆடி 3 வகையான பின்னல்களை செய்து ஏசியா புக் ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினர். 



திருப்பூரில் தனியார் நடனப்பள்ளி சார்பில் திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடனக்கலை மூலம் ஏசியா புக் ரெக்கார்டில் பெயர் பெற முயற்சி மேற்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இம்முயற்சியில் 62 மாணவிகள் இணைந்து சுமார் 40 நிமிடங்கள் பரதநாட்டியத்தோடு கூடிய கோலாட்டம் ஆடி உரி, வங்கி மற்றும் தேர்ப்பின்னல் ஆகிவற்றை செய்து காண்பித்தனர். இதற்கு முன்னர் இவர்கள் 40 மாணவிகளைக் கொண்டு 20 நிமிடங்கள் செய்த சாதனையே வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில் இருந்து வந்தது. தற்போது, அந்த சாதனையை முறியடித்து ஏசியா புக் ரெக்கார்டில் பெயர்பெற்றுள்ளனர். இச்சாதனைக்கான சான்றிதழ் ஏசியா புக் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகிகளால் மாணவிகளிடம் வழங்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...