73வது சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வெலிங்டன் ராணுவ பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்பட்ட தேசபக்தி பாடல்கள்

நீலகிரி : குன்னூர் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் நடந்த 73-வது சுதந்திர தின விழாவில் வெலிங்டன் ராணுவ பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்பட்ட தேசபக்தி பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

நீலகிரி : குன்னூர் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் நடந்த 73-வது சுதந்திர தின விழாவில் வெலிங்டன் ராணுவ பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்பட்ட தேசபக்தி பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.



மத்திய அரசு பாதுகாப்பு துறைக்கு சொந்தமான அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் பொதுமேலாளர் பி.கே.சிங் பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். டி.எஸ்.சி., கர்னல் சுமித் தத்தா, கர்னல் பாட்டீல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், ராணுவ பாதுகாப்பு குழுவினர், கார்டைட் தொழிற்சாலை குழு பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து, வெலிங்டன் ராணுவ மையத்தின் பேண்ட் வாத்திய குழுவினர் இசையிலேயே தேச பக்தி பாடல்கள், திரையிசை பாடல்கள் இசைத்து நடனத்துடன் அரங்கேற்றியது அனைவரையும் கவர்ந்தது. பின்னர், மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...