வரலாறு காணாத மழைப் பொழிவைப் பெற்று வரும் நீலகிரியில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் விபரம்

நீலகிரி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரியில் இடைவிடாமல் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மேலும், நீலகிரியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்தல், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுடன் நேற்றைய தினம் ஒப்பிடுகையில், மழையின் அளவு சற்று குறைந்துள்ளது.

நீலகிரி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரியில் இடைவிடாமல் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மேலும், நீலகிரியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்தல், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுடன் நேற்றைய தினம் ஒப்பிடுகையில், மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. 

இதனிடையே, நீலகிரியில் மழை பதிவாகியுள்ள பகுதிகளின் விபரங்களை தற்போது காணலாம்.

அவலாஞ்சி : 450 மி.மீ.

அப்பர் பவானி : 450 மி.மீ.

கூடலூர் : 126 மி.மீ.

தேவாலா : 159 மி.மீ.

நடுவட்டம் : 148 மி.மீ.

கிளென் மார்கன் : 97 மி.மீ.

உதகை : 41.6 மி.மீ.

கோடநாடு : 28 மி.மீ.

கேத்தி : 29 மி.மீ.

குன்னூர் : 26 மி.மீ.

பரலியாறு : 22 மி.மீ.

கோத்தகிரி : 12 மி.மீ.

குந்தா : 34 மி.மீ.

கின்னக்கொரை : 27 மி.மீ

கெத்தை : 16 மி.மீ

கல்லட்டி : 49 மி.மீ

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...