மோசமான வானிலை காரணமாக அபுதாபியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் விமானம் கோவையில் தரையிறக்கம்

கோவை : மோசமான வானிலை காரணமாக அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்ல வேண்டிய எத்திஹாட் விமானம் கோவை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கோவை : மோசமான வானிலை காரணமாக அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்ல வேண்டிய எத்திஹாட் விமானம் கோவை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கேரள மாநிலத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சர்வதசே விமானங்கள் வந்து செல்கின்றன. தற்போது, கேரளாவில் கனமழை பெய்து வருவதாலும், விமான ஓடு தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விமானங்களை தரை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், கொச்சின் விமான நிலையம் மூடப்பட்டது. இதனிடையே, கேரள மாநிலத்திற்கு வரும் விமானங்கள் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கோவை விமான நிலையத்தில் விமானங்களை இறக்குவதில் எந்த சிரமமும் இல்லாமல், வழக்கம் போல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்ல வேண்டிய எத்திஹாட் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...