கோவை : வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளுக்கு உயிர் உரங்களைத் தயாரிக்கும் பயிற்சி நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
கோவை : வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளுக்கு உயிர் உரங்களைத் தயாரிக்கும் பயிற்சி நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தின் இயக்குநர் எஸ். முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கர்நாடகா வனப் பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஒருங்கிரணப்பாளர் வி. மோகன் பங்கேற்று, வி.ஏ.எம். உயிர் உரங்கள் தயாரிப்பு முறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த உரங்கள் விவசாய நிலங்கள் மற்றும் வனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தின் இயக்குநர் எஸ். முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கர்நாடகா வனப் பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஒருங்கிரணப்பாளர் வி. மோகன் பங்கேற்று, வி.ஏ.எம். உயிர் உரங்கள் தயாரிப்பு முறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த உரங்கள் விவசாய நிலங்கள் மற்றும் வனங்களில் பயன்படுத்தப்படுகிறது.