சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது பெற அக்., 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை : சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்கான 'சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது' பெற வரும் அக்., 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்கான 'சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது' பெற வரும் அக்., 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும்‌, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது' தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது தொகையும்‌, ஒரு சவரன்‌ தங்கப் பதக்கமும், தகுதியுரையும்‌ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2019-ம்‌ ஆண்டிற்கான தமிழக அரசின்‌ 'சமூக நீதிக்கான தந்தை பெரியார்‌ விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின்‌ வாழ்க்கைத் தரம்‌ உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள்‌ மற்றும்‌ சாதனைகள்‌ ஆகியவற்றுடன்‌ விண்ணப்பதாரரின்‌ பெயர்‌, சுயவிவரம்‌ மற்றும்‌ முழு முகவரியுடன்‌ வரும் அக்., 10-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்‌, என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...