நீலகிரியில் பெய்து வரும் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு

நீலகிரி : குன்னூர் அருகே இத்தலார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார்.

நீலகிரி : குன்னூர் அருகே இத்தலார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிண்ணக்கொரைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக, ஆங்காங்கே ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், சாலைகளில் ஆங்காங்கே மரமும் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிண்ணக்கொரைப் பகுதியில் பெய்த கனமழைக் காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் செண்ணன் (70) என்ற முதியவர் வீட்டின் உள்ளேயே மாட்டிக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, எமரால்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...