கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக சந்திரசேகரன் நியமனம்

கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதையடுத்து, கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்திரசேகரன் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில், இவர் இன்று கோவை மாநகர மத்திய பகுதி குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த சோமசேகர் கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிதாக பொறுப்பேற்ற சந்திரசேகரன் காவல் ஆணையரிடம் வாழ்த்து பெற்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...