குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நடவுப்பணி தொடக்கம்

நீலகிரி : 2-வது சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நடவுப்பணி தொடங்கியது.

நீலகிரி : 2-வது சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நடவுப்பணி தொடங்கியது.



குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில், பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 30 வகையான மலர் நாற்றுகள், கடந்த சீசனில் பூக்கள் பூத்து காய்ந்து போன மலர் செடிகளில் இருந்து விதைகளை சேகரித்து, ஒரு லட்சம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



இது குறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், "இந்த செடிகள் அனைத்தும் செட்பம்பர் மாதம் கடைசி வாரத்தில் பூக்கள் பூக்க துவங்கும். கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் சுமார் 58,926 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்மூலம், ஏறக்குறைய ரூ. 10,94,500 வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருட 2-வது சீசனுக்கு சென்ற ஆண்டை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...