கோவை : பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முக்கிய நகரங்களில் ஓடும் சிறப்பு விழிப்புணர்வு பேருந்தின் பயணம் கோவையில் இன்று ஆரம்பமானது.
கோவை : பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முக்கிய நகரங்களில் ஓடும் சிறப்பு விழிப்புணர்வு பேருந்தின் பயணம் கோவையில் இன்று ஆரம்பமானது.
சி.ஐ.ஐ. மற்றும் யங் இந்தியன்ஸ் சார்பில் 'கிப்ட் ஆன் ஆர்கன்' என்ற பெயரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பேருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வரை இயக்கப்படுகிறது. இன்று முதல் 11-ம் தேதி வரை 1,500 கி.மீ. தொலைவில் உள்ள 100 நகரங்களில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த விழிப்புணர்வு பேருந்தின் பயணத்தை மருத்துவமனையின் தலைவர் பி. அசோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சி.ஐ.ஐ. மற்றும் யங் இந்தியன்ஸ் சார்பில் 'கிப்ட் ஆன் ஆர்கன்' என்ற பெயரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பேருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வரை இயக்கப்படுகிறது. இன்று முதல் 11-ம் தேதி வரை 1,500 கி.மீ. தொலைவில் உள்ள 100 நகரங்களில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த விழிப்புணர்வு பேருந்தின் பயணத்தை மருத்துவமனையின் தலைவர் பி. அசோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.