கோவை : அவசர கதியில் சட்ட மசோதாக்கள் இயற்றப்படுவதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ.(எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது.
கோவை : அவசர கதியில் சட்ட மசோதாக்கள் இயற்றப்படுவதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ.(எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அவசர கதியில் சட்ட மசோதாக்களை இயற்றுவதைக் கண்டித்து சி.பி.ஐ.(எம்) சார்பில் கோவை, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், "554 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து உருவாகியது தான் இந்திய நாடு.வும் தற்போது அதி பெரும்பான்மையுடன் மத்தியில் பா.ஜ.க. இருப்பதால் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, மோட்டார் வாகன சட்ட திருத்தம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து என மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது," என தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அவசர கதியில் சட்ட மசோதாக்களை இயற்றுவதைக் கண்டித்து சி.பி.ஐ.(எம்) சார்பில் கோவை, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், "554 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து உருவாகியது தான் இந்திய நாடு.வும் தற்போது அதி பெரும்பான்மையுடன் மத்தியில் பா.ஜ.க. இருப்பதால் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, மோட்டார் வாகன சட்ட திருத்தம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து என மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது," என தெரிவித்தார்.