Breaking : லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்கள் முடக்கம்

கோவை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.


கோவை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான 61 வீடுகள், நிறுவனங்கள், 85 காலி மனைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ. 119.60 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மற்றும் வருவாயை மறைத்து கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. 



இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...