நீலகிரி : உதகையின் முக்கிய பகுதியில் சிறுத்தை பூனை உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : உதகையின் முக்கிய பகுதியில் சிறுத்தை பூனை உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதகை தனியார் மருந்தாக்கியல் கல்லூரியின் பின்புறம் உள்ள குமரன் நகரில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனை மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை பூனையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உதகை தனியார் மருந்தாக்கியல் கல்லூரியின் பின்புறம் உள்ள குமரன் நகரில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனை மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை பூனையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
