குன்னூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஆண் கரடி : வனத்துறையினர் விசாரணை

நீலகிரி : குன்னூர் கைகாட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் ஆண் கரடி உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : குன்னூர் கைகாட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் ஆண் கரடி உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கைகாட்டி வனசரகத்திற்கு உட்பட்ட சன்னிசைடு தேயிலை தோட்டத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், தேயிலை தோட்டத்திற்கு அடிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டு கரடி உயிரிழந்துள்ளதா..? அல்லது வயதின் மூப்பால் இறந்துள்ளதா..? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரடி உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிந்த பிறகே தெரிய வரும் என கைகாட்டி வனச்சரகர் சரவணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...