உதகை, குன்னூர் பகுதிகளில் பெய்யும் மழையால் வெறிச்சோடி காணப்படும் சுற்றுலாத்தலங்கள்

நீலகிரி : உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நீலகிரி : உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மதிய வேளையில் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மதியமும் உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். 



இதனால், உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும், இந்த குளிர்ந்த காலநிலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...