பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

கோவை : ஓட்டுநர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : ஓட்டுநர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், போக்குவரத்து காவலரால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மீட்டர் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும், மற்ற துறைகளில் உள்ளது போல் ஓட்டுநர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் பகுதியில் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, கையில் போஸ்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...