உதகையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி : 300-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நீலகிரி : உதகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி : உதகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சதுரங்க விளையாட்டு சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடத்துவது வழக்கம். இதே போல், இந்த ஆண்டும் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.



மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், பெரும்பாலான மாணவ, மாணவிகள் அரசு பள்ளியில் இருந்து கலந்து கொண்டது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...