உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் இன்று மாலை திடீரென தொடர்ந்து மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் இன்று மாலை திடீரென தொடர்ந்து மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



உதகையில் வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் இந்த மழையினை நம்பி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்க்கறிகளை பயிரிட்டிருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இன்று உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் பரவலாக மழைப் பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைப் பகுதிகளிலும் மழைப் பொழிவு இருந்ததால், அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...