தனது அடுத்த படைப்பான 'HEART QUAKE' என்ற புத்தகத்தை வெளியிட்டார் க. விஜயகார்த்திகேயன்

கோவை : கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தனது அடுத்த படைப்பான 'HEART QUAKE' என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார்

கோவை : கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தனது அடுத்த படைப்பான 'HEART QUAKE' என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார் 



கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க. விஜயகார்த்திகேயன் once upon an IAS exam சென்னை அண்ணா நகர் குடிமைப் பணி தேர்விற்கு தயார் செய்யும் வாழ்வை அழகிய ஒரு நாவலாக எதார்த்த நிகழ்வாய் காட்சிப்படுத்தி வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இன்று அதிகளவில் புத்தகங்கள் விற்பனையாகும் எழுத்தாளர் என்ற விருதினைப் பெற்றுள்ளார். 'think ink' சார்பில் வெளியிடப்பட்ட இந்த புத்தகங்கள் அமேசான் மற்றும் புத்தகக் கடைகளில் பெருமளவு விற்றுத் தீர்ந்துள்ளன. 



இவற்றைத் தொடர்ந்து அடுத்த ஓர் புதிய முயற்சியாக மருத்துவ திரில்லர் கதைகளத்தில் இவர் எழுதியுள்ள அடுத்த நாவல் 'HEART QUAKE'. இந்த புத்தகம் வாசகர்களிடையே மேலும் வரவேற்பைப் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்த நிலையில், ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடேசே புத்தக ஸ்டோரில் நேற்று எழுத்தாளர் விஜயகார்த்திகேயன் எழுதிய புத்தகத்தை அவரே வெளியிட்டார். இந்தப் புத்தகம் அமேசான் மற்றும் பல முன்னணி புத்தக நிறுவனங்களில் கிடைக்கின்றன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...