கோவையில் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

கோவை : கோவை லோட்டஸ் கண் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை : கோவை லோட்டஸ் கண் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அறிவுரையின்படி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கண் பரிசோதனைகள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புகள் இருந்தால், அதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் லோட்டஸ் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஓட்டுநர், நடத்துநர் என 140 பேர் பரிசோதனைகள் செய்து கொண்டனர். இந்த பரிசோதனையின் முடிவில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு சிகிச்சைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



இந்த கண் பரிசோதனை முகாமை கோவை கோட்ட மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் துவக்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில் உதவி மேலாளர் ராமநாதன், போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...