கோவை : மேட்டுப்பாளையம் அருகே மருதூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே மருதூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், மருதூர் கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூபாய் ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் அமுதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நல்லதம்பி, உதவி இயக்குநர் நிலஅளவைதவமணி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை உமாராணி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்தாமணி உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், மருதூர் கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூபாய் ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் அமுதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நல்லதம்பி, உதவி இயக்குநர் நிலஅளவைதவமணி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை உமாராணி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்தாமணி உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.