21 மாதங்களுக்கு முன்பே நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிப்பு : தமிழக அரசு தமிழக மாணவர்களுக்கு பச்சை துரோகம் செய்து விட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய மசோதாக்கள் 21 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும், அதனை தமிழக அரசு மறைத்து பச்சை துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய மசோதாக்கள் 21 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும், அதனை தமிழக அரசு மறைத்து பச்சை துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருப்பதாக 2017 செப்டம்பர் மாதக் கடிதத்திலேயே தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. அதை நம்மிடமிருந்து மறைத்திருக்கிறது தமிழக அரசு. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் Article 201-ன் படி, சட்டமன்றத்திற்கு உள்ளது. 21 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனி அதற்கு வாய்ப்பில்லை. இது, அ.தி.மு.க. அரசு நம் தமிழக மாணவர்களுக்குச் செய்துள்ள பச்சைத் துரோகம் இல்லையா..? இந்த துரோகத்துக்கு யார் பொறுப்பு..? சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த அடிப்படையில் இன்னமும் பதவியில் தொடர்கிறார்..? ராஜினாமா செய்யட்டும், என வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...