கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமாரின் தந்தை காலமானார் : முதலமைச்சர் இரங்கல்

கோவை : கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமாரின் தந்தை இன்று காலமான நிலையில், அவரது ஆத்மா சாந்தியடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமாரின் தந்தை இன்று காலமான நிலையில், அவரது ஆத்மா சாந்தியடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம்‌ வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ பி.ஆர்‌.ஜி அருண்குமாரின் தந்‌தை கோவிந்தராஜூலு‌ உடல்நலக்‌ குறைவால்‌ இன்று காலை காலமானார்‌ என்ற செய்தியை அறிந்து நான்‌ மிகுந்த வேதனை அடைந்தேன்‌. கோவிந்தராஜூலு அருண்குமாருக்கு நல்லதொரு தந்தையாகவும்‌, வழிகாட்டியாகவும்‌, பக்கபலமாகவும்‌ திகழ்ந்தவர்‌. கோவிந்தராஜூலு அவர்களின்‌ மறைவு, அவருடைய குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்‌. அன்னாரை இழந்து வாடும்‌ அவருடைய மனைவி லலிதாம்பாள்‌, மகன்‌ அருண்குமார்‌ மற்றும்‌ அவருடைய குடும்பத்தார்‌ அனைவருக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதுடன்‌, அவரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற எல்லாம்‌ வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்‌, எனக் கூறியுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...