கோவையில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய கும்பல் கைது

கோவை : போளுவாம்பட்டி வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : போளுவாம்பட்டி வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

போளுவாம்பட்டி வனப்பகுதிக்குட்பட்ட முல்லன்காடு பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடி, சமைத்து கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பழனிசாமி (38), கருப்பையா (39), ரங்கசாமி (40), ரங்கராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி தலா ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.



இதேபோல, கடந்த திங்கட்கிழமை கற்பகம் கல்லூரி அருகே கள்ளப் பருந்தை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். விற்கப்பட்ட பருந்தை மன்னார்காடு பகுதியில் வனத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடத்தை சேர்ந்த ஏ. பஷல் அகமது (22), பி. சஞ்சய் (22) ஆகியோருக்கு ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...