தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழு சந்திப்பு

சென்னை : நகர்ப்புற மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ உள்ள சமுதாய நல மருத்துவமனைகள்‌ உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து சென்னையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழு சந்தித்து பேசியது.

சென்னை : நகர்ப்புற மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ உள்ள சமுதாய நல மருத்துவமனைகள்‌ உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து சென்னையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழு சந்தித்து பேசியது.

தமிழக நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளாச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணியை குஜராத்‌ மாநிலம்‌, அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழுத் தலைவர் திவாங்‌ தானி தலைமையிலான மாமன்ற உறுப்பினர்கள்‌ அடங்கிய மருத்துவமனைக்குழு இன்று சந்தித்துப் பேசியது. சென்னையில் உள்ள தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில்‌ நகர்ப்புற மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ உள்ள சமுதாய நல மருத்துவமனைகள்‌, மகப்பேறு மருத்துவமனைகள்‌, அம்மா உணவகங்கள்‌, அம்மா குடிநீர் மற்றும்‌ துப்புரவு பணிகள்‌ ஆகியவற்றின்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்தனர்‌. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...