உதகையில் நீடிக்கும் சாரல் மழையை அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் நிலவும் காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் நிலவும் காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், எல்லையில் உள்ள தமிழக மாவட்டமான நீலகிரியிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. காலை முதல் இரவு வரையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளுகுளு காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த சாரல் மழை காரணமாக வெப்பம் தனிந்த காலநிலை காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதனை வெகுவாக அனுபவித்தனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...