கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள் / உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ஆகியோரை நிர்வாகம் நலன் கருதி பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள் / உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ஆகியோரை நிர்வாகம் நலன் கருதி பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் பா. பிரபாகரன் கிழக்கு மண்டலத்திற்கும், பிரதான அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் எஸ். ஜான்சன் வடக்கு மண்டலத்திற்கும், வடக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கே. ஜெயலட்சுமி ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், சு. வடக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் கலாவதி பிரதான அலுவலகத்திற்கும், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பிரிவின் உதவி செயற்பொறியாளர் கே. சரவணக்குமார் மேற்கு மண்டலத்திற்கும், கிழக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் ஆர். புவனேஸ்வரி வெள்ளலூர் உரக்கிடங்கு பணிகளுக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
தெற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் சி. சுந்தர்ராஜன் மற்றும் மத்திய மண்டலத்தின் கே. கருப்புசாமி ஆகியோர் அதே இடங்களில் பணிகளை தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் பா. பிரபாகரன் கிழக்கு மண்டலத்திற்கும், பிரதான அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் எஸ். ஜான்சன் வடக்கு மண்டலத்திற்கும், வடக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கே. ஜெயலட்சுமி ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், சு. வடக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் கலாவதி பிரதான அலுவலகத்திற்கும், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பிரிவின் உதவி செயற்பொறியாளர் கே. சரவணக்குமார் மேற்கு மண்டலத்திற்கும், கிழக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் ஆர். புவனேஸ்வரி வெள்ளலூர் உரக்கிடங்கு பணிகளுக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
தெற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் சி. சுந்தர்ராஜன் மற்றும் மத்திய மண்டலத்தின் கே. கருப்புசாமி ஆகியோர் அதே இடங்களில் பணிகளை தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.