காட்டு யானைகளின் தொல்லையால் கான்கீரிட் வீடுகள் கட்டித்தரக் கோரி மலைவாழ் மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு

கோவை : பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் யானைதொல்லை அதிகரித்துள்ள நிலையில் கான்கீரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் யானைதொல்லை அதிகரித்துள்ள நிலையில் கான்கீரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதியில் நவமலை மலைவாழ் கிராமம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் அடிக்கடி மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதுடன், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றது.கடந்த மே மாதம் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.



இதனால், கும்கி யானைகள் ஓரு மாதமாக கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், காட்டு யானைகள் தொந்தரவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கும்கி யானைகள் சமீபத்தில் திரும்ப பெறப்பட்ட நிலையில் காட்டுயானைகள மீண்டும் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில், யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் எனவும், மலைவாழ் மக்களுக்கு அதே பகுதியில் கான்கிரிட் குடியிருப்புகள் கட்டி தர வலியுறுத்தியும் அப்பகுதி மலைவாழ் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் இந்த மனுவை அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...