கோவையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோவை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்புகள் பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. 



இதில், ஆட்டோமொபைல், கட்டுமானம், ஊடகம், ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அழைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கோவை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது. பலூன்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட வேலை வாய்ப்பு ஆணையர் லதா, இனை ஆணையர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...