கோவை : ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மண்ணுளி பாம்பை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை : ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மண்ணுளி பாம்பை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்களக்குறிச்சி பி.ஏ.பி. கால்வாய் அருகில் விற்பனைக்காக காத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாதணையில், அங்களகுறிச்சியின் ஜே. சம்பத்குமார் (23), வால்பாறையைச் சேர்ந்த பி. நந்தகுமார் (25), ஆர்.செல்லதுரை (45), கே.அம்ரித்ராஜ் (42), எம். கண்ணன் (39) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்களக்குறிச்சி பி.ஏ.பி. கால்வாய் அருகில் விற்பனைக்காக காத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாதணையில், அங்களகுறிச்சியின் ஜே. சம்பத்குமார் (23), வால்பாறையைச் சேர்ந்த பி. நந்தகுமார் (25), ஆர்.செல்லதுரை (45), கே.அம்ரித்ராஜ் (42), எம். கண்ணன் (39) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.