குன்னூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் முற்றுகையால் மீண்டும் அடைப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோயில் மற்றும் மார்க்கெட் பகுதியில் ஆட்சியரின் உத்தரவின் பேரில், மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் அடைக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோயில் மற்றும் மார்க்கெட் பகுதியில் ஆட்சியரின் உத்தரவின் பேரில், மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் அடைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள விபி தெரு பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே குடியிருப்புகள், கோயில்கள் மற்றும் கடைவீதி இருப்பதால் இதனை மூடவேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கடந்த மாதம் 19-ம் தேதி மாவட்ட ஆட்சியர் இந்த கடையை மூடுவதற்கு உத்தரவிட்டார். பொது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த இந்த டாஸ்மாக் கடையை மூடியதால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இந்த நிலையில், இன்று திடீரென இப்பகுதிக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறந்தனர். இதனை அறிந்து வந்த இப்பகுதி மக்கள் டாஸ்மாக் ஊழியர்களிடமும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...