குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியை விரட்டியடித்த பொதுமக்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் தேனலை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த குப்பைகளை உண்பதற்காக வந்த கரடியை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் தேனலை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த குப்பைகளை உண்பதற்காக வந்த கரடியை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேனலை கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதிக்குள் காணப்படுகிறது. இப்பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், உணவு தேடி தேனலை கிராமத்துக்கு வந்த கரடி அங்கு சேகரித்து வைத்திருந்த குப்பையை கிளறி, அதில் இருந்து உணவுகளை எடுத்து உண்டு கொண்டிருந்தது. இனை கண்ட பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.



இதனைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்தக் கரடியை விரட்டி அடித்தனர். அண்மைக் காலமாக நீலகிரியில் உள்ள கிராமங்களில் காட்டெருமை மற்றும் கரடி அவ்வப்போது புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் தாக்கியும் வருவதால், இவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...