தேச துரோக வழக்கு குற்றவாளியான வைகோ எம்.பி.ஆக சிவசேனா எதிர்ப்பு

கோவை : தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வைகோ மாநிலங்களவை உறுப்பினராக அனுமதிக்கக் கூடாது என சிவசேனா கட்சியினர் திருப்பூரிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு தபால் அனுப்பினர்.

கோவை : தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வைகோ மாநிலங்களவை உறுப்பினராக அனுமதிக்கக் கூடாது என சிவசேனா கட்சியினர் திருப்பூரிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு தபால் அனுப்பினர்.



தி.மு.க. சார்பில் ஒரு மாநிலங்களவை இடம் ம.தி.மு.க. ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் வைகோவிற்கு எதிரான வழக்கில் வைகோ தேசிய ராணுவத்துக்கு எதிராக பேசியதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 



இந்த நிலையில், தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வைகோ மாநிலங்களவை உறுப்பினராக அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த திருப்பூர் மாநகர மாவட்ட சிவசேனா கட்சியினர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணைய இருக்கும் விரைவு தபால் மூலம் தங்களது கோரிக்கையை மனுவாக அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...