உதகையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீலகிரி : உதகையில் உரிய அனுமதி பெறாமல் நடத்தி வந்த உணவகங்கள் மற்றும் நகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

நீலகிரி : உதகையில் உரிய அனுமதி பெறாமல் நடத்தி வந்த உணவகங்கள் மற்றும் நகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.



இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் பல கட்டடங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உரிய அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



இத்ஜன் ஒரு பகுதியாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த உணவகம் மற்றும் கடைகளை மாவட்ட வருவாய் அதிகாரி சுரேஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...