மதுக்கரை அருகே கல்குழியில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் : ஏ.சி.சி. சிமெண்ட் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு

கோவை : மதுக்கரை அருகே கல்குழியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏ.சி.சி. சிமெண்ட் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை : மதுக்கரை அருகே கல்குழியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏ.சி.சி. சிமெண்ட் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏ.சி.சி. சிமெண்ட் கம்பெனிக்கு சொந்தமான கல்குழியில் 4-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களும், 5-ம் வகுப்பு படிக்கின்ற ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறை துறையினரின் உதவியால் இரவு முழுவதும் போராடி 3 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பார்வையிட்டார். 

இதனிடையே, மிகவும் ஆபத்தான மற்றும் ஆழமான கல்குழிக்கு எவ்வித பாதுகாப்புமின்றியும், தகுந்த எச்சரிக்கை பலகை வைக்காமல் அலட்சியமாக இருந்த ஏ.சி.சி. சிமெண்ட் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், மதுக்கரை உதவி ஆய்வாளர் முத்துகுமார், 304(ii) IPC படி, ஏ.சி.சி. நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பேரூர் உட்கோட்ட காவல் துணை காவல்கண்காணிப்பாளர் பாலமுருகன் புலன் விசாரணை செய்து வருகிறார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...