மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரி : மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் அவ்வப்போது குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி : மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் அவ்வப்போது குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 



நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை நிலை வருகிறது. மேலும், இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பலாப்பழம் விளையத் துவங்கியுள்ளதால், சமவெளிப் பகுதியில் இருந்து குட்டியுடன் கூடிய யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப் போது, சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.



குட்டிகள் சாலையின் குறுக்கே நின்று விடுவதால் தாய் யானை ஆக்ரோஷமடைகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் மற்றும் சாலை ஓரத்தில் கடைகளை நடத்தி வருபவர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.



எனவே, இப்பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...