வயநாடு பகுதியில் பன்றி காய்ச்சல் எதிரொலி : நீலகிரி எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனை

நீலகிரி : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிலர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிலர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் 20-க்கும் மேற்பட்ட மக்கள் கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது வயநாடு மாவட்டத்தில் சிலர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



நிபா வைரஸ் மற்றும் பன்றி காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ள வயநாடு பகுதி, நீலகிரி மாவட்டத்தின் அருகில் உள்ள பகுதியாக உள்ளதாலும், இங்கிருந்து கீழ்நாடுகாணி, தாளூர், சேரம்பாடி போன்ற சோதனை சாவடிகள் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிகம் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த காய்ச்சல்களுக்கான அறிகுறிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...