மேட்டுப்பாளையத்தில் 16 வயது சிறுமி வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நாளை விசாரணை

கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஐ. முருகன் நாளை காலை விசாரிக்கிறார்.

கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஐ. முருகன் நாளை காலை விசாரிக்கிறார். 

கோவை மாவட்டத்திற்கு வருகை புரியும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், வன்கொடுமையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த சிறுமியையும், அவரது குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சந்திக்க உள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூட்டம் நடத்த உள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை அதே இடத்தில் சந்திக்க உள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...