மீன் பிடிக்க அனுமதிகோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வலைவீசி மீனவர்கள் மனு

கோவை : மீன் பிடிக்க அனுமதி விரைவாக வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலைவீசி மீனவர்கள் மனு அளித்தனர்.

கோவை : மீன் பிடிக்க அனுமதி விரைவாக வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலைவீசி மீனவர்கள் மனு அளித்தனர்.

கோவையில் உள்ள 12 குளங்கள் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளங்களில் மீன் பிடிக்கும் பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக வருடந்தோறும் மாநகராட்சிக்கும், நகராட்சிகளுக்கும் மீனவர்கள் குத்தகை பணம் செலுத்தி மீன் பிடிக்கும் உரிமையை பெற்று வந்தனர். இந்த நிலையில், இவ்வாண்டிற்கான குத்தகை பணத்தை பொதுப்பணித்துறை இதுவரை பெறாமல் இருப்பதாகவும், இதனால் மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். 

அனுமதி வழங்கப்படாமல் இருப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர்கள், உடனடியாக குத்தகை தொகையை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களுடன் கொண்டு வந்திருந்த வலையை தரையில் விரித்து மீன் பிடிப்பது போல் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...