குன்னூர் அருகே குட்டிகளை தோலில் சுமந்து சென்ற கரடி : அரிய காட்சியை வியந்து கண்ட பொதுமக்கள்

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் தாய் கரடி ஒன்று தனது இரண்டு குட்டிகளை தோலில் சுமந்து சென்ற அரிய காட்சியை அப்பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த வியப்புடன் கண்டு ரசித்தனர்.


நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் தாய் கரடி ஒன்று தனது இரண்டு குட்டிகளை தோலில் சுமந்து சென்ற அரிய காட்சியை அப்பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த வியப்புடன் கண்டு ரசித்தனர்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் கரடி.நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூடிக்கிடந்த பேக்கரியின் கதவை கரடி உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று குன்னூர் வண்டிசோலையில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் கரடி ஒன்று இரண்டு குட்டிகளை தோளில் சுமந்து சென்ற அரிய காட்சியைக் கண்டு பலர் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தனர். 



இதனிடையே, ஒரே சமயத்தில் 2 குட்டிகளை தோளில் சுமர்ந்து கரடி தேயிலைத் தோட்டத்தில் இருந்து சாலையில் நடந்தது அரிய நிகழ்வாகும் என வன ஆர்வலர்கள் கூறினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...