மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்குத் நெஞ்சார்ந்த நன்றி : ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்குத் நெஞ்சார்ந்த நன்றி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்குத் நெஞ்சார்ந்த நன்றி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பது:- மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்குத் நெஞ்சார்ந்த நன்றி. மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளைக் காக்க என்றும் குரல் கொடுப்போம். பிரதமருக்கு வாழ்த்து: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் முற்போக்கான ஆட்சியை அவர் நடத்துவார் என்று நம்புகிறோம். வரும் 5 ஆண்டுகளில் கடினமான உழைத்து, தமிழக மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...