தனியார் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருட்கள் திருட முயன்ற ஊழியர்கள் கைது

பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் மோட்டார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஜானகி ராமன் (31), ரமேஷ் (21). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து 15 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் அங்கு இருந்த கணிணி உள்ளிட்டவற்றை திருட முயன்றனர். இதை பார்த்த அந்த நிறுவன மேளாலர் நாகராஜ், அவர்கள் இருவரையும் சக ஊழியர்களின் உதவுயுடன் பிடித்தார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து வழக்கு பரிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய பொருட்களை பரிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...