கோவை : ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்துவர்கள், தமிழக அரசின் ரூ. 20,000 நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
கோவை : ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்துவர்கள், தமிழக அரசின் ரூ. 20,000 நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஒரு நபருக்கு, ரூ. 20,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு, பயன்பெற விரும்பும் கிறிஸ்துவர்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படவிருக்கின்றன. இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் டிச., 2018/ ஜனவரி 2019 முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஒரு நபருக்கு, ரூ. 20,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு, பயன்பெற விரும்பும் கிறிஸ்துவர்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படவிருக்கின்றன. இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் டிச., 2018/ ஜனவரி 2019 முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.