திருப்பூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்: திருப்பூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



முன்னதாக, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு, மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான துணியிலான பைகள் வழங்கப்பட்டது.



Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...