கணவனால் கைவிடப்பட்ட பெண் வாழ்வாதாரதம் கோரி குழுந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : தனது குழந்தைகளையும் வளர்க்கவும், வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்துதர வலியுறுத்தி கணவனால் கைவிடப்பட்ட பெண், தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.


கோவை : தனது குழந்தைகளையும் வளர்க்கவும், வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்துதர வலியுறுத்தி கணவனால் கைவிடப்பட்ட பெண், தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். 

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த சாவித்திரி என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும், தனது கணவர் பத்ருசாமிக்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

எங்களுக்கு ஹரிணி, சுபாலட்சுமி இருபெண் குழந்தைகளும், இளவரசன் என்ற மகனும் உள்ளனர். தற்போது, தன்னை கைவிட்டு தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதால், தனக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

தான் காசநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கோ, குடும்ப செலவுகளுக்கோ பணம் அளிக்காமல் தங்களை புறக்கணிக்கிறார். இது குறித்து தனது கணவரின் பெற்றோர்கள் எதுவும் கண்டு கொள்வதில்லை. 

மேலும், காவல்துறையினரிடம் மனு அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றனர். வருமானம் இன்றி வாழ்ந்து வரும் தனக்கு குழந்தைகளை வளர்க்கவும், சிகிச்சை மேற்கொள்ள வழியில்லாமல் அவதிப்பட்டு வருவதால், தனது கணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...